கடந்த இரு மாதங்களிற்கு முன் யாழ் குடாநாட்டில் வைத்து கடத்தச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . கடந்த மே மாதம் 4ம் திகதி இம் மூன்று மாணவர்களும் ஊரடங்கு அமுல் பட்டிருந்த வேளை இணந் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்படனர்
யாழ் சென் ஜோன்ஸ் கல்லுரி , யாழ் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர்களே கடத்திச் செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்
Published: Sep 02, 2010 04:00 GMT